ஓவியங்கள்
ஓவியங்கள் படிமங்கள் கொண்டது நிலையான படிமம்மீது சலனப்படிமாய் நித்தம் புதிதாய் ஓவியங்கள் மனம் கொள்ளும் அளவு ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறியாதோர் ஓவியனை தேடியும் தேடியவர்களை அறிந்தோர் ஓவியனை எம்மூலம்தான் கண்டறிய முடியும்மெனவும் தேடியவர்களையும் , அவனை காண அழைத்தவர்களையும் ஆழ அறிந்தோர் ஓவியனே தாமெனவும் ஓவியங்களில் தானும் ஓர் அங்கம் என அறிந்தோர் தன்னுள் தேட தேடலில் மனமளவு கண்கள் என தெளிந்து ரசிப்பர் ஓவியங்களை !
நதியின் இலக்கு கடலே. நமது இலக்கை நோக்கி நாம் நகர்வோம்...
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
நன்றி
ReplyDeleteநல்லதொரு கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteமின்னஞ்சல் மூலம் தொடர வழி வைத்தால் வசதியாக இருக்கும். அல்லது Followers Gadget சேர்த்து விட்டால், நீங்கள் புதிய பதிவு வெளியிடும்போதெல்லாம் அவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.
முதல் முறையாக இங்கே வருகிறேன். மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.
வெங்கட் நாகராஜ், தங்கள் வருகை கக்கும் கருத்துக்கும் நன்றி!. உங்கள் பரிந்துரைப்படிFollowers Gadget சேர்த்துட்டேன்.
ReplyDelete