வேடிக்கை


தலைவனை
வேடிக்கை
பார்க்க
காத்திருக்கும்
மனித
பெரும்சுவர்களுக்கு
இடையே

தன் கடமை
கடல் சேர்வதே
என
சென்றது
நதி


Comments

  1. நதியின் இலக்கு கடலே. நமது இலக்கை நோக்கி நாம் நகர்வோம்...

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
  2. நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

    மின்னஞ்சல் மூலம் தொடர வழி வைத்தால் வசதியாக இருக்கும். அல்லது Followers Gadget சேர்த்து விட்டால், நீங்கள் புதிய பதிவு வெளியிடும்போதெல்லாம் அவர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

    முதல் முறையாக இங்கே வருகிறேன். மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  3. வெங்கட் நாகராஜ், தங்கள் வருகை கக்கும் கருத்துக்கும் நன்றி!. உங்கள் பரிந்துரைப்படிFollowers Gadget சேர்த்துட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..