மாய நதி
மாய நதி
பல காலம்
புதைந்திருந்த
விதை
உன் கண் கண்டு
விரிந்து துளிர்த்து
சட்டென பூத்தது
மண்ணின் நிறத்தை
மழை பெரும்
மனதின் நிறத்தை
கண்ணீர் பெரும்
கண் காணா கண்ணீர்
மாய நதியாய்
நதிக்குள்
ஒலி இல்லா ஓசை
உன் மெச்சங்களாய்
கடலில் கலந்திருக்கலாம்
Comments
Post a Comment