பேரன்புடன்


சம நிலை

வேண்டி
பிரிந்தது

மேகமாய்
பின் புயலாய்
அட்சய மழையாய்
தன்னை சார்ந்த
ஜீவன்களை வளமாக்கி
உரு மாறி
மாரி
பின்
நதியாய்

விறைந்து
கடல் சேரும்
காதலால்
கலந்திருந்த
உப்பை கலக்க

பேரன்புடன்!

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..