சாகாவரம் 2

வெட்ட வெளியில்
வெட்டினாலும்
கட்டாதென
பிழைத்த
தனிமரம்
தன் கடைசி
பூவை  சொரிந்தது
வழி தவறவிட்ட
காளை மீது
வேண்டியது
சாகாவரம் 

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..