எதிரொலி




மாலை திரும்பிவந்து
திறக்கும் வரை
காலையில் கோபமாய்
கதவை சாத்திய
சத்தம்
எதிரொலித்துக்கொண்டேயிருந்தது !

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..