வண்ணத்துப்பூச்சி
புல்வெளியில் இறந்து கிடக்கும்
தும்பிகள்
மின்கம்பத்தில் கூடு கட்டும்
காக்கைகள்
ஊரில் நுழைந்து பயிரை நாசமாக்கும்
யானைகள்
பைன் மரம் தேடி களைத்து விழும்
வண்ணத்துப்பூச்சிகள்
கண்டு கேட்டு படித்து
உணர்ந்தவர்கள்
"மலை" பிரதேசத்தில்
புகைப்படத்தில் மட்டும்
பதிவு செய்யும் ஆர்வத்தில்
தேனிக்கள் குழுவாய்
Comments
Post a Comment