பிச்சைக்காரன்


கூச்ச உணர்வு
சிறிதும்மின்றி
பிச்சை கேட்ப்பான்

கிடைத்ததும்
கொடுத்தவனுக்கே பங்கும்
கொடுப்பான்

பிச்சை கேட்டுவிட்டு
வெளியே வந்தவுடன்
பிச்சை போடுவான்

விசித்திரமான
பிச்சைக்காரன் !

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..