பணி அறை
பணி அறை
தானியங்கி கதவு
வெளித்தொடர்பை அறுத்ததும்
என்னை விழுங்கியது
பணி
நிற்க...
அவ்வப்போது சில
பட்டாம்பூச்சிகள்
சிறகடித்தும் இமை
சிமிட்டியும்
பணியை பனியாய்
விலக்க ..
தேவதைகளின் பாதம்
பிரிகையில் தரையில்
மலர்கள்
துளிர்க்க
மலர் தன் இயல்பாய்
மகரந்தத்தை காற்றில்
கலக்க ..
பூஞ்சோலை நறுமணம்
கான்கிரிட் இளகி
செடிகள்
துளிக்க...
இயற்கை தன்
சக்தியை மீண்டும்
பெற..
பணியரையாய் இருந்தது
ஆனது
கண்கொள்ளா தோட்டமாய்
தானியங்கி கதவு
வெளித்தொடர்பை அறுத்ததும்
என்னை விழுங்கியது
பணி
நிற்க...
அவ்வப்போது சில
பட்டாம்பூச்சிகள்
சிறகடித்தும் இமை
சிமிட்டியும்
பணியை பனியாய்
விலக்க ..
தேவதைகளின் பாதம்
பிரிகையில் தரையில்
மலர்கள்
துளிர்க்க
மலர் தன் இயல்பாய்
மகரந்தத்தை காற்றில்
கலக்க ..
பூஞ்சோலை நறுமணம்
கான்கிரிட் இளகி
செடிகள்
துளிக்க...
இயற்கை தன்
சக்தியை மீண்டும்
பெற..
பணியரையாய் இருந்தது
ஆனது
கண்கொள்ளா தோட்டமாய்
Comments
Post a Comment