கடற்கரை
கடற்கரை
உன்னுள் நான்
என்னுள் உன் பாதி
என்ற் மனமதி மயக்கத்தில்
உயிறாய் துளியாய்
நீந்தியவையை
நினைவின் ஓவியமாய்
பாழ்வீதீ நட்சத்திரங்களாய்
வரித்த சிப்பி படுகை
தழுவி தீரா காதலுடன் கடலும்
அன்பை விடா நீராய புகட்டும் நிலமும்
ச ந்தோசத்தின் தழும்பும் ஓயா அலைகளும்
இ ந்த காதலை உண்டு உணர் ந்துவிடும்
முனைப்புடன் கடல்புறாக்களும்
மற்றும்,
கற்பனா முயற்சியுடன்
மனமும் நானும்
கடற்க்கரையில்....
Comments
Post a Comment