கடற்கரை


கடற்கரை

உன்னுள் நான்
என்னுள் உன் பாதி
என்ற் மனமதி மயக்கத்தில்


உயிறாய் துளியாய்
நீந்தியவையை
நினைவின் ஓவியமாய்
பாழ்வீதீ நட்சத்திரங்களாய்
வரித்த  சிப்பி படுகை






தழுவி தீரா காதலுடன் கடலும்

அன்பை விடா நீராய புகட்டும் நிலமும்
ச ந்தோசத்தின் தழும்பும் ஓயா அலைகளும்
இ ந்த காதலை உண்டு உணர் ந்துவிடும்
முனைப்புடன்  கடல்புறாக்களும்


மற்றும்,
என் நிழலையே கட ந்துவிடும்
கற்பனா முயற்சியுடன்
மனமும் நானும்

கடற்க்கரையில்....

Comments

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..