சாகாவரம்

சாகாவரம்


உயிர் துகள்களை
தன் நரம்பில்
கோளமாக இணைத்து
உயரே சுமந்தபடி
ஒற்றை காலில்
காற்று இறுக
தழுவ
தவமிருக்கிறது
சாகாவரம்
வேண்டி !







Comments

Post a Comment

Popular posts from this blog

ஓவியங்கள்

இலக்கணப்பிழை

இறந்த காலத்திற்கு..